பிரசுரிக்கப்பட்டது: புதன், 5 நவம்பர், 2025
ன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.