முக்கிய இலங்கை செய்திகள் #SrilankaTamilNews #TamilNaduNews #HumanRightsTamil #JusticeforTamils

கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட 150 பேருக்கு சர்வதேச நீதிக்கான கோரிக்கை!
கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட 150 பேருக்கு சர்வதேச நீதிக்கான கோரிக்கை!

மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்தபோது இலங்கை அரசாங்கப் படைக......

பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது
பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உட்பட பணியாளர் கைது

செய்தியாளர்-பாறுக் ஷிஹான் குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்க......

நிதி ஒதுக்கீடு வரை செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்
நிதி ஒதுக்கீடு வரை செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

240 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள, புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று ......

மன்னார் காற்றாலை மற்றும் கனியமணலுக்கெதிரான 34ஆம் நாள் கவனயீர்ப்பு
மன்னார் காற்றாலை மற்றும் கனியமணலுக்கெதிரான 34ஆம் நாள் கவனயீர்ப்பு

விஜயரத்தினம் சரவணன் மன்னாரில் காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனியமணல் அகழ்வு......

அஷ்ரப் நகர் மக்களுடைய நிலத்திற்கான முடிவில்லாத போராட்டத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
அஷ்ரப் நகர் மக்களுடைய நிலத்திற்கான முடிவில்லாத போராட்டத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தலைவர் அஷ்ரப் முதல் அர­சியல் மேடை­களில் மாத்­திரம் பேசப்­படும் காணிப் பிரச்­சி­னைதான் ஒலுவில் பிர­தே......

செம்மணி வழக்கு நீதிபதிக்கு பதவி உயர்வு: மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை
செம்மணி வழக்கு நீதிபதிக்கு பதவி உயர்வு: மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் இடத்தை அழ்வாய்வு செய்யும் பணிகளை ஆரம்பத்......

“ICCPR யை பயன்படுத்தி பழிவாங்காதீர்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் கோரிக்கை
“ICCPR யை பயன்படுத்தி பழிவாங்காதீர்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் கோரிக்கை

அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்   (ICCPR)  சாசனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் பழிவா......

செம்மணி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை
செம்மணி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆண......

கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை
கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பு, சர்வதேச......

கேப்பாப்புலவு மக்களின்காணியை கோரிய விமானப்படை; கடுமையான எதிரப்பு
கேப்பாப்புலவு மக்களின்காணியை கோரிய விமானப்படை; கடுமையான எதிரப்பு

பாலநாதன் சதீசன் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5ஹெக்டயர் மக்களின் விவசாயக்காணிகளை தம......

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc