பிரான்சில் புளோமெனில் (93150) நகரில், புளோமெனில் நகரசபை தமது சொந்த நிதியில் பிரமாண்டமான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிறுவியுள்ளது. இன்று, ஐந்து ஆண்டுகளுக்கு மேலான இக்காலப்பகுதி என்பது இனவழிப்புக்கான பெரும் அடையாளமாகவே புலத்தில் கருதப்பட வேண்டிய ஒன்று. இத் தூபியோடு சிறு பேழையில் முள்ளிவாய்க்கால் மண்ணும், தாயகத்தில் சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறையின் சிறு பாகமும் இணைக்கபட்டுள்ளது. இத் தூபி புளோமெனில் வாழும் தமிழ் மக்களுக்காக நகரசபை வழங்கியுள்ளது. மே18 - தமிழின அழிப்பு நாளை, புளோமெனில் நகரசபை துக்க நாளாக பிரகடனப்படுத்தி இருப்பதும்