அதன்படி, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு பயனுள்ள நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கிடையில், தேசிய சுகாதார மேம்பாட்டு நிதியத்திற்கு நன்கொடையாக பெறப்பட்ட சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய், நிதியத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட 1 கோடி
குறித்த நன்கொடைகள் பல்வேறு திட்டங்கள் நான்கிற்காக 1998 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை வாங்க நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட 1 கோடி ரூபாய்க்கு அதிகமான பணம், தொடர்புடைய பணிகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.