இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது

ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.