முதியோர்சமூகரீதியாகஇணைக்கப்பட்ட,ஆரோக்கியமானவாழ்க்கையைஆதரிக்க,வரலாற்றுரீதியானசமூகதிட்டங்களுக்கும், முதியோர்செயல்பாட்டுமையங்களுக்கும்ஒன்ராறியோமாகாணஅரசாங்கம்ஆதரவளிக்கிறது.
முதியோரைப்பாதுகாக்கஒன்ராறியோஅரசாங்கம்இவ்வாண்டு $7 மில்லியன்நிதியைமுதலீடுசெய்கிறது. முதியோர்ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், சமூகரீதியாகஇணைக்கப்படுவதற்கும்இந்தஉதவிகள்வழங்கப்படுகின்றன.
ஸ்காபரோதொகுதியில் Frontline Community Centre உள்ளிட்டஐந்துசமூகசெயல்பாட்டுமையங்கள்சுமார்$125,000 நிதியுதவியைப்பெறுகின்றன. இந்தமானியத்தைஉத்தியோகபூர்வமாகவழங்குவதற்கானஆவணரீதியானபணிகள்தற்போதுநடைபெற்றவருகின்றன.
மாகாணம்முழுவதும்330 இற்கும்மேற்பட்டசமூகத்திட்டங்களைஅரசாங்கம்ஆதரிக்கிறது. முதியோர்சமூகமானியத்திட்டம் (SCGP), முதியோரின்சுதந்திரத்தைஅதிகரிக்கவும், சமூகதனிமைப்படுத்தலைக்குறைக்கவும், நேர்மறையானதொடர்புகளைஉருவாக்கவும்உதவும்வகையில்இந்தநிதிஒதுக்கப்பட்டுள்ளதுடன்ஒன்ராறியோமுதியோர்மாதத்தைக்குறிக்கும்வகையில்இந்தஆதரவுஇம்மாதம்வழங்கப்படுகிறது.
“பொருளாதாரநிச்சயமற்றதன்மை, அதிகரித்துவரும்செலவுகளுக்குமத்தியில், ஒன்ராறியோமுதல்வர்டக்ஃபோர்ட்தலைமையிலானஎமதுஅரசாங்கம், எங்கள்முதியோரைப்பாதுகாப்பதில்உறுதிபூண்டுள்ளது. இதன்மூலம்முதியோருக்குநம்பகமானசமூகஆதரவுகிடைப்பதைஉறுதிசெய்வதிலும்பெருமைகொள்கிறது”என்றுமுதியோர்விவகார, அணுகுமுறைஅமைச்சரும்ஸ்காபரோவடக்குத்தொகுதியின்சட்டமன்றஉறுப்பினருமானரேமண்ட்சோதெரிவித்தார்.
“முதியோர்சமூகமானியத்திட்டம்எங்கள்மாகாணத்தின்ஒவ்வொருஇடத்திலும், முதியோர்புதியதிறன்களைக்கற்றுக்கொள்வதற்கும், உடல்தகுதிபெறுவதற்கும், குழுவாகசெயல்படுவதற்கும், அவர்களின்அயலவர்களுடனும், நண்பர்களுடனும்தொடர்பில்இருப்பதற்கும், ஒருமுக்கியமானஉயிர்நாடியாகஇருக்கிறது'' என்றுஅமைச்சர்மேலும்தெரிவித்தார்.
முதியோர்சமூகமானியத்திட்டத்தின்மூலம்உதவிபெறுவோர்உள்ளூர்திட்டங்கள், சேவைகள், நிகழ்வுகளைநடத்ததலா$25,000 வரைபெறமுடியும். இதுமுதியோர்தொடர்பானதன்னார்வத்தொண்டுமற்றும்சமூகஈடுபாட்டிற்கானவாய்ப்புகளைவழங்குகிறது. இந்தஆண்டுமுதியோர்நலன்காக்ககூடுதலாக $1 மில்லியன்முதலீடுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாகமுதியோரின்வாழ்க்கைத்தரத்தைமேம்படுத்தும்பின்வரும்திட்டங்களும்உள்ளடக்கப்பட்டுள்ளன.
* யோர்க்பிராந்தியத்தில்அத்தியாவசியசமூகநிகழ்ச்சிகளுடன்கிராமப்புறமுதியோரும்பங்குகொள்ளும்வகையில்கட்டணமில்லா, வசதியானபேருந்துசேவைஉள்ளடக்கம்.
* இளைஞர்களுடன்முதியோர்இணைந்துதொடர்ச்சியானகலைப்படைப்புக்களைமுன்னெடுக்கவும், மார்க்கத்தில்அவர்களின்கலைப்படைப்புக்களைக்காட்சிப்படுத்தவும்ஒத்துழைத்தல்
* கிழக்குஒன்ராறியோவில்ஒருதொழில்முறைகலைஞரின்தலைமையில்வாராந்திரகலைப்பட்டறைகள், கண்காட்சிகளைமுதியோருக்குவழங்குதல்
* வடக்குஒன்ராறியோவைச்சுற்றியுள்ளபின்தங்கியகிராமங்களில்டிஜிட்டல்கல்வியறிவு, நல்வாழ்வுகருத்தரங்குகளைஒழுங்குசெய்தல்
வீட்டிற்குஅருகிலுள்ளநிகழ்வுகள், செயல்பாடுகள்ஆகியவற்றுடன்முதியோரைஇணைக்கும்சேவைகளுக்கானஅணுகுமுறையைஅதிகரிக்கவும்ஒன்ராறியோவில்400 இற்கும்மேற்பட்டமுதியோர்செயல்பாட்டுதங்குமிடமையங்களை (SALCs) விரிவுபடுத்துகிறது.
முதியோர்செயல்பாட்டுமையங்கள்முதியேரின்நல்வாழ்வு, தொடர்புகள்ஆகியவற்றைஊக்குவிக்கின்றன. அத்துடன்முதியோரைதங்கள்சமூகங்களுக்குள்சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும், ஈடுபாட்டுடனும்வைத்திருக்கஉதவுகின்றன.
அத்துடன் 2025-26 ஆம்ஆண்டில்நடைபெறும்எனஎதிர்பார்க்கப்படும் 100 இற்கும்மேற்பட்டமுதியோர்செயல்பாட்டுவாழ்வியல்கண்காட்சிகளுக்குஅரசாங்கம்ஆதரவளிக்கிறது. இதுமுதியோர்சமூகத்தில்தங்களுக்குள்ளஆதரவுமற்றும்வளங்களைப்பற்றிஅறியஅதிகவாய்ப்புகளைவழங்குகிறது.
65 வயதிற்குமேற்பட்டமுதியோரின்எண்ணிக்கை 2022 ஆம்ஆண்டில் 2.8 மில்லியனாகஇருந்தது. இதுமக்கள்தொகையில் 18.4 சதவீமாகும். இந்தஎண்ணிக்கை 2046 ஆம்ஆண்டில் 4.4 மில்லியன்அல்லது 20.3 சதவீதமாககணிசமாகஅதிகரிக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.