வோக்கர் டர்க்கின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கோவில் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.