கனடா செய்திகள்

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்...

சனி, 1 மார்ச், 2025
சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட இலங்கை நிதி வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மதிப்பாய்...

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
இதுவரையில் அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் இடம்பெற்றுள்ளன: நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்த...

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம்

வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தி...

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம்

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித...

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
52 வீதத்தால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு பகுப்பாய்வு மையத்தின் புதிய அறிக்கை

கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 – 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEP...

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 1...

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின்...

வியாழன், 27 பிப்ரவரி, 2025
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ள...

வியாழன், 27 பிப்ரவரி, 2025
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜைகள்

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றன. அந்தவகையில் மதியம் மலை உச்சியில் அமை...

வியாழன், 27 பிப்ரவரி, 2025
வீட்டு வாடகை தொடர்பாக தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய ...

புதன், 26 பிப்ரவரி, 2025