கனடா செய்திகள்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியாகும் என அரசாங்கம் அறிவிப்பு

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரி...

வியாழன், 6 மார்ச், 2025
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் ...

புதன், 5 மார்ச், 2025
இலங்கைப் பொலிஸாருக்கு புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்”

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ...

புதன், 5 மார்ச், 2025
அமைச்சரவை வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அனுமதி

வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ...

செவ்வாய், 4 மார்ச், 2025
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை சமர்ப்பிப்பு

ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொர...

செவ்வாய், 4 மார்ச், 2025
முஸ்லிம் தீவிரவாதக் குழு கிழக்கு மாகாணத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு இருப்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினா...

செவ்வாய், 4 மார்ச், 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்ட...

திங்கள், 3 மார்ச், 2025
விலங்குகள் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டம் நாமல் கருணாரத்ன தெரிவிப்பு .

நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் ...

திங்கள், 3 மார்ச், 2025
வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்க முடியாது

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத தள்ளுபடி எரிபொருள் நிலையங்களை இயக்க போதுமானதாக இல்லாததால், வங்கி அ...

ஞாயிறு, 2 மார்ச், 2025
1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸ...

ஞாயிறு, 2 மார்ச், 2025
இன்று முதல் புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப...

ஞாயிறு, 2 மார்ச், 2025