இலங்கை தமிழ் செய்திகள் #SrilankaTamilNews #TamilNaduNews #HumanRightsTamil #JusticeforTamils

விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடியோர் மீது வழக்கு.
விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடியோர் மீது வழக்கு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்......

மருந்து மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் நாற்காலிகளில்
மருந்து மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் நாற்காலிகளில்

நோயாளிகளுக்கு வழங்கப்படும் சோடியம் பைகார்பனேட், இன்சுலின், இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட 300 வகையான மரு......

மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கிய அநுர அரசுக்கு விமலிடமிருந்து எச்சரிக்கை
மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கிய அநுர அரசுக்கு விமலிடமிருந்து எச்சரிக்கை

“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கம......

நவாலியில் மாவீரர் குட்டியின் நினைவிடம் மர்மநபர்களால் தாக்கப்பட்டது
நவாலியில் மாவீரர் குட்டியின் நினைவிடம் மர்மநபர்களால் தாக்கப்பட்டது

நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் “குட்டி“ என்று அழைக்கப்படும் ச......

வடக்கு மக்களின் காணியுரிமையை நிலைநாட்ட  முயற்சி
வடக்கு மக்களின் காணியுரிமையை நிலைநாட்ட முயற்சி

வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவி......

மாவீரர் நினைவேந்தலும்  பொலிஸாரின் கெடுபிடியும்- கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல்.
மாவீரர் நினைவேந்தலும் பொலிஸாரின் கெடுபிடியும்- கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27......

நம்பகத்தன்மையை  ஏற்படுத்தியுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நீதியை நிலைநாட்டுமா?
நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நீதியை நிலைநாட்டுமா?

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகள் சாதகமான விதத்தில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள கத்தோலிக்க ......

1988-1989   கிளர்ச்சியின்போது கொலை செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்- கட்சியின் பொதுச் செயலாளர்.
1988-1989 கிளர்ச்சியின்போது கொலை செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்- கட்சியின் பொதுச் செயலாளர்.

1988-89 கிளர்ச்சியின் போது கொல்லப்ட்ட ஜேவிபியினருக்கு நீதி வழங்குவதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் இ......

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினை மாற்றுமாறு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினை மாற்றுமாறு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை.

பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக  எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காக ஐக்கிய நாடுக......

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் - சீனாவின் மறுப்பாணை அதிகாரமும்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் - சீனாவின் மறுப்பாணை அதிகாரமும்

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட  உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுக......

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc