இலங்கை செய்திகள்

அம்பிட்டிய தேரரை இதுவரை கைது செய்யாதது ஏன்? நீதவான் கேள்வி

கனகராசா சரவணன் தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக த...

செவ்வாய், 9 டிசம்பர், 2025
இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்...

செவ்வாய், 9 டிசம்பர், 2025
பாகிஸ்தான் முழுமையாக இலங்கையுடன் நிற்கிறது

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜுனைத் அன்வரை இரண்டு நாள் பயணமாக ...

செவ்வாய், 9 டிசம்பர், 2025
அனர்த்தத்தினால் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி விசேட பூஜைகள்

அனர்த்தத்தினால் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு திரும்புவத...

செவ்வாய், 9 டிசம்பர், 2025
பூர்வீக காணிகளை சிங்களவர்கள் அபகரிக்க முயற்சி; உரியவர்கள் தடுக்காதுவிட்டால் நாம் களத்தில் இறங்குவோம்

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமங்களில...

செவ்வாய், 9 டிசம்பர், 2025
முல்லைத்தீவு, ஒதியமலை 41 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 32 தமிழர்கள் நினைவுகூரப்பட்டனர்

நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இன்னும் நீதி கிடைக்காத 32 தமிழ் கிராமவாசிகளுக்கான ந...

செவ்வாய், 9 டிசம்பர், 2025
தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை; அருட்தந்தை சத்திவேல்

பாலநாதன் சதீசன்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையி...

செவ்வாய், 9 டிசம்பர், 2025
யாழ் அராலியில் மழைக்கு மத்தியில் சிறப்புற இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு

பாலநாதன் சதீசன் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று (22.11.2025) மாலை 3 மணியளவில் ...

செவ்வாய், 25 நவம்பர், 2025
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி – மாவீரர் எழுச்சி வாரம் ஆரம்பம்

பாலநாதன் சதீசன் முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து  ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்ச...

செவ்வாய், 25 நவம்பர், 2025
யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய த...

செவ்வாய், 18 நவம்பர், 2025
புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட பௌத்த சின்னங்கள் அழிக்கப்படவில்லை- சாணக்கியன் கண்டனம்

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கண்டனம் வெளிய...

செவ்வாய், 18 நவம்பர், 2025