இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு ஒரு ஏமாற்று வித்தை; அரசாங்கம் வர்த்தமானி வெளியிட வேண்டும்!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புத் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையற்றவை...

புதன், 11 பிப்ரவரி, 2026
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்"

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் க...

புதன், 11 பிப்ரவரி, 2026
'அரகலய' போராட்டத்தின் போதான கொலை' துன்புறுத்தல்கள்: 12 பேருக்கு மரண தண்டனை!

கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட 'அரகலய' போராட்டக் காலப்பகுதியில், பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

புதன், 11 பிப்ரவரி, 2026
குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு..!

மூதூர் - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று குமாரபுரம் கிராமத்தில் நினைவுக...

புதன், 11 பிப்ரவரி, 2026
'டித்வா; அது வெறும் இயற்கைச் சீற்றமல்ல, சமூகப் பாரபட்சத்தின் சாட்சியே!': ஐ.நா தெரிவிப்பு!

'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தமானது இலங்கையில் கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் வெளிப்படுத...

புதன், 11 பிப்ரவரி, 2026
அவசரகாலச் சட்டமே பொலிஸாரின் அராஜகத்துக்குக் காரணம்!

யாழ்ப்பாணத்தில் அன்று ஜனாதிபதி எந்தவொரு பாதுகாப்புப் படையுமின்றி பாதுகாப்பாக வீதியில் நடந்து சென்றார். அவ்வாறிருந்த யாழி...

புதன், 11 பிப்ரவரி, 2026
'அநுர அரசும் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறது!'

உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். அவர...

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
சிறுவனின் நெற்றியில் பாய்ந்த தோட்டா மூளையைச் சிதைத்ததாலேயே மரணம் சம்பவித்தது!

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 17 வயதுச் சிறுவனின் உடற்கூற்றுப் பரிச...

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
கிவுல் ஓயா திட்டத்தை வாக்கு வேட்டைக்காக அரசியலாக்காதீர்கள்; அநுர அரசு வேண்டுகோள்!

'கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்...

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
சுமந்திரன் - சிறிதரன் அதிகாரப் போட்டியால் என்.பி.பியுடன் அணிதிரளும் வடக்கு மக்கள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இனிவரும் காலங்களில் வடக்கில் மீண்டெழ வாய்ப்பில்லை எனவும், அக்கட்சியின் உட்பூசல்கள் அதனை அழ...

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
யாழில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை; உயர்மட்ட விசாரணை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஹயஸ் ரக வாகனத்தைச் செலுத்திச்...

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026