இலங்கை செய்திகள்

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா கைது!

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி...

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026
இலங்கைக்கு ஐ.நா 22 மில்லியன் டொலர் நிதியுதவி!

இலங்கையின் 'மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின்' (HPP) கீழ் இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியாகக் கிடைத...

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026
மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த ரொக்கெட் லோஞ்சர்கள் மீட்பு!

மட்டக்களப்பு - குடும்பிமலை பகுதியில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட...

சனி, 7 பிப்ரவரி, 2026
சிறுவர் துஷ்பிரயோகக் கும்பலுடன் தொடர்புடைய எப்ஸ்டீனின் ஆவணங்களில் இலங்கையின் பெயரும் அம்பலம்!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற அமெரிக்கரான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அண்மையில் அமெரிக்காவில் பகிரங...

சனி, 7 பிப்ரவரி, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ஏப்ரல் 21க்கு முன் முடிவுக்கு வருகிறதா?; இரகசியங்கள் அம்பலம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு, அதன் 'சூத்திரதாரி' (Mastermind) எவருமின்றி, புல்லர்ஸ் வீதியிலுள்ள (Bullers Road) அமைச்...

சனி, 7 பிப்ரவரி, 2026
பிரித்தானிய வீதிகளில் தஞ்சமடையும் அரசியல் அநாதைகள்; இலங்கையர்களும் உள்ளடக்கம்!!

பிரித்தானியாவில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொடர்ந்து குடிவரவுச் சட்டங்களைக் கடுமையாக்கி வருவதால், அரசியல் புகலிடம் (A...

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
அநுர தரப்பிடம் இந்தியா அளித்துள்ள வாக்குறுதி!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இந்திய வெளிவிவகார...

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
'அவசரகால சட்டம் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்படமாட்டாது!'

மீள்கட்டியெழுப்பும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும் அது ஒருபோதும் ...

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் சத்தியப்பிரமாணம்!

புதிய கணக்காய்வாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட சமுதிகா ஜயரத்ன, இன்று (05) பாராளுமன்றத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் வி...

வியாழன், 5 பிப்ரவரி, 2026
வெளிநாட்டு நிவாரண உதவிகள் உரிய மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை!

வெளிநாட்டு அனர்த்த நிவாரணங்களை ஒருங்கிணைப்பதற்கான சிரேஷ்ட குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் கூடியுள்...

வியாழன், 5 பிப்ரவரி, 2026
ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்குமாறு கட்டாயப்படுத்தப்படும் தோட்டத் தொழிலாளர்கள்!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவால் அதிகரிப்பதற்கு, ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்குமாறு...

வியாழன், 5 பிப்ரவரி, 2026
Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி