இலங்கை செய்திகள்

யாழ். காணித் தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம...

திங்கள், 16 பிப்ரவரி, 2026
'பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காது ஏமாற்றுவது துரோகம்!'

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க தலைமையிலான அரசு, தற்ப...

திங்கள், 16 பிப்ரவரி, 2026
'கறுப்புக் கொடிப் போராட்டம் பிரிவினைவாதம் அல்ல!'

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டங்களை அடிப்...

திங்கள், 16 பிப்ரவரி, 2026
'திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் யோசனை!''

தமிழ் தேசத்தினுடைய அரசியல் அபிலாஷைகளை பாதுகாப்பதற்கும் அதேவேளை அந்த அரசியல் அபிலாஷைகளை முழுமையானதொரு அரசியல் தீர்வை வலிய...

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026
'ஏப்ரலுக்கு முன் வலி. வடக்கு காணி விடுவிப்பு!'

வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்...

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026
IMF தலைவிகிறிஸ்டலினா ஜோர்ஜீவா திங்களன்று இலங்கைக்கு வருகிறார்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் தி...

சனி, 14 பிப்ரவரி, 2026
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும...

சனி, 14 பிப்ரவரி, 2026
நெடுந்தீவில் மனிதாபிமானமற்ற கொடூரம்; நூற்றுக்கணக்கான புறாக்கள் உயிரோடு தீயிட்டு எரிப்பு!

இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கும் மேற்பட்ட புறாக...

சனி, 14 பிப்ரவரி, 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: அரசாங்கத்தின் பிரதான சாட்சியாளர் ரோஹன் குணரத்ன தொடர்பில் ஒரு முன்னுரை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது என்பது அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலா...

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
'அரச காணியை அடாத்தாக சுவீகரித்தவர்கள் துவக்கால் சுடுவோமென மிரட்டுகின்றார்கள்!'

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த...

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
கூட்டாட்சித் தீர்வு குறித்த கலந்துரையாடல்: தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பை நிராகரித்த தமிழரசு!

அரசு கொண்டுவரவுள்ள 'ஏக்கிய இராஜ்ய' (ஒற்றையாட்சி) அரசமைப்பு வரைபை நிராகரித்து, கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை வலியுறுத்தித் த...

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026