இலங்கை செய்திகள்

'ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது!'
சமீபத்திய செய்தி

'ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது!'

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைப் பணிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படக் கூடாது என இந்நாட்டுக் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. கொழு...

திங்கள், 8 ஜூன், 2026
சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு 'நீதி இல்லை'

பௌத்த ஆதிக்கத்தைக் கொண்ட ஒற்றையாட்சி அரசிற்குள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காமையே,  தனிநாடு கோருவதற்கு காரணமாக அமைந்தது...

வெள்ளி, 5 ஜூன், 2026
மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் இந்தியாவின் தலையீடு 'அவசியமற்றது'

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் இந்தியா தலையீடு செய்யக்கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவரும்...

வெள்ளி, 5 ஜூன், 2026
IMF வழங்கிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திறைசேரிக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் கீழான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் 5ஆவது மற்றும் 6ஆவது மதிப்பாய்வுகள் வெற்றிகரமாக நிறைவட...

புதன், 3 ஜூன், 2026
சர்வதேச நாணய நிதியத்துக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதி!

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் 'டிட்வா' சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்க...

ஞாயிறு, 31 மே, 2026
புனித நகரத்தில் சிறுமி வன்புணர்வு: 'விபரங்களை அறியாதிருந்த' பெண் அமைச்சருக்கு NCPA கோப்பு!

பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லே...

வியாழன், 28 மே, 2026
IMF இன் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கிறது!

இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் சர்வதேச நிதியத்தின் (IMF) விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதிக்கான (Extended Fund Facility - EFF) ஐ...

வியாழன், 28 மே, 2026
ஆதிவாசிகளின் பாரம்பரிய நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை

ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய நிலங்களை ம...

செவ்வாய், 26 மே, 2026
'இலங்கையில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு இடமில்லை!'

கடந்த 2022ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டிற்குள் மீண்டும் ஏற்படும் எனச் சிலர் வதந்திகளையும் கருத்துக்களை...

வெள்ளி, 22 மே, 2026
ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான தடை: "தமிழர்களுக்கு நீதியை நோக்கிய ஒரு சிறிய முன்னேற்றம்"

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிக்கு சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகள் “தப்பிப் பிழைத்த தமிழ் மக்களுக்கு நீதியை நோக்கி...

வியாழன், 21 மே, 2026
இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை செயற்பாட்டாளர் சமீரா மெஹ்பூப்தீன் விடுதலை; பாதுகாப்பாக நாடு கடத்தப்பட்டார்!

காசா பகுதிக்கு இஸ்ரேலினால் விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை உடைப்பதற்காக சர்வதேச மனிதநேய ஆர்வலர்களுடன் இணைந்து கடல்வ...

வியாழன், 21 மே, 2026