இலங்கை செய்திகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு வடபகுதி மீனவர்களின் கோரிக்கை!

தென்னிந்தியாவின் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கையின் வடகடலில் மீன்பிடிப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாற...

திங்கள், 11 மே, 2026
இன்று மீண்டும் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது யாழ் தேவி!  

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ...

திங்கள், 11 மே, 2026
GMOA வேலைநிறுத்தத்தின் போது சிசு மரணம்: திருகோணமலை வைத்தியர்கள் இருவர் இடைநிறுத்தம்!  

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி, திருகோணமலை பொது வைத்த...

திங்கள், 11 மே, 2026
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப்புதைகுழியின் அகழ்வாராய்ச்சி ஜூன் 1 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள், தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெற்ற பின்னர் அகழ்வாராய்ச்சிப் பணிய...

திங்கள், 11 மே, 2026
இலங்கையில் மின் கட்டணம் 18% அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, வீட்டுப் பிரிவில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் ...

சனி, 9 மே, 2026
இலங்கையின் இணையத் திருட்டு விசாரணைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா களத்தில்!

நிதி அமைச்சில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இணையத் திருட்டு மற்றும் இது தொடர்பான விசாரணைகளுக்கு அமெரிக்காவின் ...

சனி, 9 மே, 2026
ஸ்ரீலங்கன் முன்னாள் CEO கபில சந்திரசேன தற்கொலை; மேலதிக விபரங்கள் வெளியாகின!  

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி (CEO) கபில சந்திரசேன தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் வட்டா...

வெள்ளி, 8 மே, 2026
கொல்லப்பட்டு 21 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத ஊடகவியலாளர் சிவராமுக்கு வடக்கு கிழக்கில் நினைவேந்தல்!  

தலைநகரில் கடத்தப்பட்டு, அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து படுகொலை செய்யப்பட்டு இதுவரை நீதி வழங்கப்படாத சிரேஷ்ட தமிழ்...

புதன், 6 மே, 2026
வடக்கின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் அபகரிப்பு: விவசாயத்திலும் குதிப்பு!  

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அத்துமீறி அபகரித்து, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வ...

புதன், 6 மே, 2026
வித்யா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனை உறுதி!

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வல்லுறவு...

புதன், 6 மே, 2026
திருகோணேச்சர ஆயல வளாகத்தில் ரேடார் நிறுவும் திட்டம் இல்லை!

திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் அமைப்பை நிறுவும் திட்டங்கள் எதுவும் இல்...

புதன், 6 மே, 2026