இலங்கை செய்திகள்

பறக்கவிருக்கும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) புறப்படும் பயணிகள் தங்கள் திட்டமிடப்பட்ட புறப்படுவதற்கு நான்கு மணி நே...

வெள்ளி, 17 அக்டோபர், 2025
குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் நெளிந்தன

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன...

வெள்ளி, 17 அக்டோபர், 2025
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை

வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh H...

வெள்ளி, 17 அக்டோபர், 2025
பிரதமருக்கு அன்பான வரவேற்பு...

இந்தியாவிற்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, ​​டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு அமைச்சர் டாக்டர் ஹரிணி அமர...

வெள்ளி, 17 அக்டோபர், 2025
விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்

வென்னப்புவ புதிய சாலையில் உள்ள கோரக் காஸ் சந்திக்கு அருகே வௌ்ளிக்கிழமை (17) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், ம...

வெள்ளி, 17 அக்டோபர், 2025
இந்திய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் ப...

வெள்ளி, 17 அக்டோபர், 2025
கனடாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு நடைமுறையை ஒத்தி வைக்கும் ட்ரம்ப்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அமெரிக்க ஜனாதிபதி டொனா...

வெள்ளி, 7 மார்ச், 2025
டொரொண்டோ ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றாக தீக்கிரை

டொரொண்டோ யோர்க்வில் (Yorkville) பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து ந...

வியாழன், 6 மார்ச், 2025
கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கனடாவின் மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 17.75 டொலர்களாக உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத...

வியாழன், 6 மார்ச், 2025
மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது

பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது செய்துள்ளனர். ...

வியாழன், 6 மார்ச், 2025
டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம், மற்றும் இயற்கை உறைபனி மேற்பரப்ப...

புதன், 5 மார்ச், 2025
வானொலி