இலங்கை செய்திகள்

இன்று இலங்கையில் விசேட விடுமுறை தினம்; ரயில், பஸ் சேவையிலும் மாற்றம்!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று (18) முதல் மறு அற...

புதன், 18 மார்ச், 2026
ஜெர்மன் நாட்டுப் பெண்ணுக்கு மிஹிந்தலை புனித பூமியிலல் பாலியல் தொல்லை!

மிஹிந்தலை புனித பூமியில் ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயற்சித்தார் எனக் கூறப்படும் தொல்பொருள்...

திங்கள், 16 மார்ச், 2026
அரச ஊழியர்கள் தொடர்பில் இலங்கையில் அதிரடித் தீர்மானம்!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும...

திங்கள், 16 மார்ச், 2026
மத்திய கிழக்கில் யுத்தம் முடியும் வரை இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கு QR முறை தொடரும்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் சீரடைந்து, நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை இலங்கையில் எரிபொருள் விநியோகம் QR குறி...

திங்கள், 16 மார்ச், 2026
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல்!

-நூருல் ஹுதா உமர் வடமத்திய மாகாணத்தில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்கு...

வெள்ளி, 13 மார்ச், 2026
ரமழான் முன்னிட்டு நிந்தவூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூட அறிவுறுத்தல்!

-நூருல் ஹுதா உமர் புனித ரமழான் மாதத்தையும் எதிர்வரும் நோன்புப் பெருநாளையும் முன்னிட்டு, நிந்தவூர் பி...

வெள்ளி, 13 மார்ச், 2026
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை: குப்பை கொட்டியவர்களை அடையாளம் காண ஆவணங்கள் கைப்பற்றல்

-பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் ...

வெள்ளி, 13 மார்ச், 2026
'திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்!'

-விஜயரத்தினம் சரவணன் மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய ...

வெள்ளி, 13 மார்ச், 2026
இலங்கை கடற்பரப்பில் கொல்லப்பட்ட 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் மத்தலையிலிருந்து ஈரானுக்கு அனுப்பி வைப்பு!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' போர்க்கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரி...

வெள்ளி, 13 மார்ச், 2026
மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் 'அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு' என்ன நடந்தது?

மலையகத் தமிழ் சமூகம் தடையின்றி தங்கள் சொந்த வீடுகளில் வசிக்கும் வகையில் காணி உரிமையைப் பெற்றுக்காடுப்பதாக தற்போதைய ஜனாதி...

வெள்ளி, 13 மார்ச், 2026
கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைப்பதை நிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவு!

-விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி ...

வெள்ளி, 13 மார்ச், 2026