இலங்கை செய்திகள்

ஜயகொடியின் இராஜினாமாவை வரவேற்கும் சுமந்திரன்!

தரமற்ற நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தானாக முன்வந்து பதவியை இராஜினாமா செய்துள்ளமையை இல...

சனி, 18 ஏப்ரல், 2026
அமைச்சர் லால் காந்தவின் சொத்து விபரங்கள் வௌியீடு: 6.7 கோடி ரூபா பெறுமதியான அசையாச் சொத்துக்கள்!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தமக்குச் சொந்தமான சொத்து விபரங்களை...

வியாழன், 16 ஏப்ரல், 2026
அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகம்: வாய்ப்புகளுக்கு மத்தியில் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் ஒரு முக்கிய மாற்றக் கட்டத்தை எட்டிய...

வியாழன், 16 ஏப்ரல், 2026
மஹிந்தவின் 8 கணக்குகளில் 93,000 கோடி ரூபாய்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 8 வங்கிக் கணக்குகளில் 93,000 கோடி ரூபா பணம் இருப்பதாக சமூக வலைத்தளங்கள...

வியாழன், 16 ஏப்ரல், 2026
ஏப்ரல் 19ஆம் திகதியை பிரார்த்தனை தினமாக அறிவித்தது கத்தோலிக்க திருச்சபை!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம்...

செவ்வாய், 14 ஏப்ரல், 2026
வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு; 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று!

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான வரலாற்றுத் சர்ச்சை...

செவ்வாய், 14 ஏப்ரல், 2026
'நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும்!'

இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானம...

செவ்வாய், 14 ஏப்ரல், 2026
'சஹாரானை இயக்கிய ஒரு உயர்மட்டத் தலைவர் இருந்தார்!'

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை வழிநடத்திய சஹாரான் ஹாசிமைப் பின்னால் இருந்து இயக்கிய ஒரு 'உயர்மட்டத...

வெள்ளி, 10 ஏப்ரல், 2026
இலங்கைக்கான 700 மில்லியன் டொலர் கடன் தவணைக்கு IMF அனுமதி!

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. நிதியத்தின் நி...

வியாழன், 9 ஏப்ரல், 2026
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வெளிநாட்டு தூதுக்குழுக்களுக்கு அனுமதி!  

நிறுத்தப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகளைத் தொடர்வதற்காக அரசாங்கத்திடம் கோரப்பட்ட நிதி பல மாதங்களாக அங்கீகரிக்...

புதன், 8 ஏப்ரல், 2026
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையாளி மீண்டும் பாலியல் வன்புணர்வு முயற்சி!

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவி சிவலோகநாதன் வித்தியாவைக் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்த ஏழு குற்ற...

திங்கள், 6 ஏப்ரல், 2026