இலங்கை செய்திகள்

பிள்ளையான் தொடர்பான அடிப்படை உரிமை மனு விசாரணை!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அடிப்படை உரிமை மனுவை தொடர்பாக, தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்...

வெள்ளி, 6 மார்ச், 2026
ஈரான் கடற்படையினர் வெலிசர கடற்படை மருத்துவமனைக்கு மாற்றம்!

கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரான் கடற்படையினரிலிருந்து ஐந்து பேர் இன்று (06) நண்பகல் வெளியேற்ற...

வெள்ளி, 6 மார்ச், 2026
இலங்கை சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்!

அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பில...

வெள்ளி, 6 மார்ச், 2026
கட்டாரில் IRGC உளவு வலையமைப்பு கைது: ஈரான்–கட்டார் உறவில் பதற்றம் அதிகரிக்கும் அபாயம்!

கத்தாரில் ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உளவு குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட சம...

வியாழன், 5 மார்ச், 2026
'ரணிலின் சிறைத்தண்டனை குறித்து எனக்கு எவ்வித விசேட அக்கறையும் இல்லை!'

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்க...

வியாழன், 5 மார்ச், 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: மூன்றாவது சந்தேகநபராகத்தான் சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளார்!

பாஸ்கார் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கொன்றின் மூன்றாவது சந்தே...

வியாழன், 5 மார்ச், 2026
வடக்கில் நிலவும் வறுமை, சமூகப்-பொருளாதார சவால்கள் குறித்து நோர்வே பிரதிநிதிகளுக்கு விளக்கம்!

வட மாகாண அபிவிருத்திப் பணிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவது தொடர்பாக, ...

புதன், 4 மார்ச், 2026
அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் பேச்சு: தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு, அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி அழைப்பு மேற்கொ...

புதன், 4 மார்ச், 2026
‘டிட்வா’ பாதிப்பு மீட்புக்காக இலங்கைக்கு மேலும் €1 மில்லியன்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

இலங்கையில் ‘டிராபிக்கல் சைக்க்ளோன் டிட்வா’ காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கூடுதலாக €1 மில்லியன் (ரூ. 370 ம...

புதன், 4 மார்ச், 2026
இலங்கைக் கடற்பரப்பில் ஈரானின் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக பென்டகன் அறிவிப்பு!

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் ஒன்று டார்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலா...

புதன், 4 மார்ச், 2026
இலங்கைக் கடற்படையின் பாதுகாப்பையும் மீறி தாக்குதல் நடந்ததா?

இலங்கைக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்துக்குள் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலுக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது ...

புதன், 4 மார்ச், 2026