இலங்கை செய்திகள்

புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட பௌத்த சின்னங்கள் அழிக்கப்படவில்லை- சாணக்கியன் கண்டனம்

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கண்டனம் வெளிய...

செவ்வாய், 18 நவம்பர், 2025
திருகோணமலை சம்பவம் – அரசாங்கமே முழு காரணம், மிஹிந்தலை தலைமை தேரர் குற்றச்சாட்டு

திருகோணமலையில் புத்தர் சிலை குறித்து ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு அரசாங்கமே நேரடி பொறுப்பு கூற வேண்டும் என மிஹிந்தலை ரஜ மகா வி...

செவ்வாய், 18 நவம்பர், 2025
தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுக்கும் வகையில் கதைக்கும் எதிர்கட்சியினரை வன்மையாக கண்டிப்பதாக பாரத் அருள்சாமி தெரிவிப்பு

எஸ்.கணேசன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியா...

திங்கள், 17 நவம்பர், 2025
கிளிநொச்சியில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் விழிப்புணர்வு திட்டம்

பாலநாதன் சதீசன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் மற்றும்  சமூக ...

திங்கள், 17 நவம்பர், 2025
அம்பலவன் பொக்கணை மாத்தளன் சாள்ஸ் வளாகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட பணி

பாலநாதன் சதீசன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்...

திங்கள், 17 நவம்பர், 2025
விசுவமடு புத்தடி பகுதியில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கான முன்னேற்பாடு

பாலநாதன் சதீசன்  மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23.11.2025 அன்று  இ...

திங்கள், 10 நவம்பர், 2025
அம்பாறை மாவட்ட காணி சமபங்கு வேண்டும் நூல் வெளியீட்டு விழா : மேயர் அதாஉல்லா கலந்து கொண்டு நீண்ட உரை நிகழ்த்தினார் !

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தில் நில உரிமை மற்றும் காணி சமபங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த...

திங்கள், 10 நவம்பர், 2025
முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு : பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜூட்சனுக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்!

பாலநாதன் சதீசன் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) இடம்பெறவுள்ள மாவீரர்களது பெ...

திங்கள், 10 நவம்பர், 2025
அரசாங்கத்தின் போதையொழிப்பு மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு முயற்சிகள் நாட்டின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையளிக்கிறது

நூருல் ஹுதா உமர் உலகின் அழகிய நாடுகளில் ஒன்றான சகல வளமும் மிக்க எமது தேசம் அபிவிருத்தியடையாமல் இருந்...

திங்கள், 10 நவம்பர், 2025
தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளார் – சாணக்கியன் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் சதுரங்க இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று நா...

வியாழன், 23 அக்டோபர், 2025
அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர்!!

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர ச...

வியாழன், 23 அக்டோபர், 2025
Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி