இலங்கை செய்திகள்

செம்மணிப் மனிதப் புதைகுழியில் மீண்டும் அகழ்வாய்வு மேற்கொள்ள திகதி நிர்ணயம்!

பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட, இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வ...

வெள்ளி, 13 மார்ச், 2026
யாழ்ப்பாணம் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவன்: பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஒரு மாதத்திற்கு முன்னர் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக ஊர்காவல்துறை பொலிஸார் நடத்தும் விசாரண...

வெள்ளி, 13 மார்ச், 2026
எரிபொருள் நெருக்கடியைத் தவிர்க்க இந்தியா, சீனாவுடன் இலங்கை அவசர பேச்சுவார்த்தை!

வளைகுடா பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக, இலங்கை ...

வியாழன், 12 மார்ச், 2026
மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி.! மாமனார் படுகாயம்; யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து குறித்த ...

புதன், 11 மார்ச், 2026
சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள்: 'கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பயங்கரவாதிகளுக்கு அடையாளம் காட்டியதே அவர்தான்!'

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க...

புதன், 11 மார்ச், 2026
யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கியது யார்? துணைவேந்தரிடம் தீவிர விசாரணை!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட வ...

புதன், 11 மார்ச், 2026
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மனித புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அனுமதி

தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படாமல், விசாரணையை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ள, இலங்கையின் முதல்...

புதன், 11 மார்ச், 2026
ஈரான் கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை!

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டெனா' கப்பலைச் சேர்ந்த கடற்படையி...

செவ்வாய், 10 மார்ச், 2026
சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு 14 நாள் இலவச விசா நீடிப்பு!

மத்திய கிழக்கு மோதலின் விளைவாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி 2026 முதல் இலங்கையை விட்டு வ...

செவ்வாய், 10 மார்ச், 2026
திருகோணமலை செல்லவிருந்த ஈரானிய கப்பல் ஏன் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட?

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள ஈரானியப் போர்க்கப்பலான 'IRIS Bushehr', திருகோணமலைத் துறைமுகத்திற்குப் பயணிப்பதைத் தடு...

ஞாயிறு, 8 மார்ச், 2026
சந்தேக நபராகக்கூட அறிவிக்கப்படாத சலேவை PTA சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தது எப்படி?

முன்னாள் அரசுப் புலனாய்வு பிரிவு தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ...

வெள்ளி, 6 மார்ச், 2026